யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இன்னமும் மீள்குடியேற்றங்கள் சரியான முறையில் பூர்த்தியாகவில்லை. எனவே இங்குள்ள மக்கள் இன்னமும் கண்ணீர் கவலையுடனே இருக்கின்றனர். இந்நிலையில் இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை என மேலும் தெரிவித்தார்.
Tuesday, May 18, 2010
இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை- சிவாஜிலிங்கம்
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இன்னமும் மீள்குடியேற்றங்கள் சரியான முறையில் பூர்த்தியாகவில்லை. எனவே இங்குள்ள மக்கள் இன்னமும் கண்ணீர் கவலையுடனே இருக்கின்றனர். இந்நிலையில் இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை என மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment