![]() |
எதிர்வரும் ஜீன் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கொழும்பில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெறவிருந்தது. இருப்பினும் இதற்கு எதிராக போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு முன் மேற்கொண்டார்.
எனவே இப் போராட்டத்தின் பின்னே இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்ளமாட்டார் என அமிதாப் பச்சன் முடிவு செய்ததாக சீமான் தெரிவித்துள்ளார். _
No comments:
Post a Comment