Monday, May 17, 2010

அடைமழை தொடர்ந்தால் மின்சாரம் தடைப்படலாம் : சபை அறிவுறுத்தல்







இன்று அதிகாலையிலிருந்து இடியுடன் கூடிய அடைமழை நாட்டின் பல பகுதிகளிலும் பெய்தது. இதனையடுத்துப் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

தொடர்ந்தும் பலத்த மழை நீடித்தால், களனி மற்றும் கொழும்பு வடக்குப் பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்சார சபையின் இணை நிலையங்கள் நீரில் மூழ்கும் அபாயம் தோன்றியிருப்பதையடுத்தே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment