Wednesday, May 19, 2010

லைலாவின் வெறியாட்டத்தினால் மக்கள் பெரும் துன்பத்தில்






வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள "லைலா' புயல் இலங்கையின் சப்பிரக முவா, மேல், தெற்கு மற்றும் மத்திய மாகா ணங்களைத் தாக்கக்கூடும் என்று எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தியாவின் சென்னை நகருக்குக் கிழக்கே 185 கிலோ மீற்றர் தொலைவிலும், விசாகப்பட்டினத் துக்கு தென்மேற்கே 540 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின் றது. இந்த லைலா புயல் காரணமாகவே இலங்கையிலும் இந்தியாவிலும் மழை பெய்து வரு கிறது என்று இரு நாடுகளின் வானிலை அவதான நிலையங்களும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment