Wednesday, May 26, 2010

மீள்குடியேற்றம் குறித்து ஜெர்மனிய தூதருடன் அமைச்சர் கருணா பேச்சு



வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீள்குடியேற்றி வருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,ஜெர்மனிய தூதுவர் ஜேன்ஸ் பொலட்னருக்கிடையில் இன்றுகாலை இடம்பெற்றதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment