Tuesday, May 25, 2010

மன்னாரில் அபிவிருத்தி கூட்டம்



மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்திக் கூட்டம் மன்னார் கச்சேரியிலுள்ள ஜெய்கா மண்டபத்தில் நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.




No comments:

Post a Comment