
மேற்படி கண்காட்சி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவிருக்கிறது.
இக்கண்காட்சியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment