Wednesday, May 26, 2010

யாழ்.மத்திய கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்காட்சி

யாழ். மத்திய கல்லூரியில் நாளை மறுதினம் உள்ளூர் உற்பத்தியால் உயர்வோம் என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது.

மேற்படி கண்காட்சி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவிருக்கிறது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment