Tuesday, May 25, 2010

வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றல்; ஜுலையில் நிறைவு-சந்திரா பெர்ணான்டோ

வட மாகணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஜுலை மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என வட கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment