சற்று முன்பு வவுனியாவிற்கு உலங்குவானூர்தியில் (ஹெலிகொப்டரில்) வந்திறங்கிய ஜனாதிபதி மகிந்த வவுனியா பிரதேச சபை மைதானத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் தற்போது உரையாற்றவுள்ளார்.அதேநேரம் விடுதலைப்புலி உற்ப்பினர்கள் சிலரையும் அங்கே வைத்து விடுவிக்க உள்ளார். இது வாக்கு வங்கிக்கான வேட்டையென தமிழ் மக்கள் கருதுகின்றனர்.பாதுக்காப்புக்கென ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் பொலிஸாரும் அனைத்து ஒழுங்கைகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment