Wednesday, April 14, 2010

முன்னாள் முஸ்லீம் அமைச்சர் அமீர் அலி மக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்-தேர்தல் தோல்வியால் ....


அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியடைந்த முன்னாள் முஸ்லீம் அமைச்சர் அமீர் அலி ஒருசில பொல்சாரின் உதவியுடனும், குண்டர்களின் உதவியுடனும் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள மக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார். தனக்கு வாக்கு போடவில்லை என்ற குரோத மனப்பான்மையே இதுக்கு காரணம். அண்மைஉஇல் இவரின் பிரச்சாரத்தின் போது இவர் சென்ற வாகனம் தாக்கி கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த்தது அனைவருக்கும் தெரிந்த்தே


No comments:

Post a Comment