விகாரமகாதேவி பூங்காவருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்ட பேரணி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கி சென்று கொண்டிருந்த போது இடை நடுவில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசிக்க முட்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசார் இதனை தடுத்த போது மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
Tuesday, May 4, 2010
பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல்
விகாரமகாதேவி பூங்காவருகில் ஆரம்பமான இந்த ஆர்பாட்ட பேரணி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கி சென்று கொண்டிருந்த போது இடை நடுவில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசிக்க முட்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசார் இதனை தடுத்த போது மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment