Thursday, June 3, 2010

மண்முனை பால நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த ஜப்பானியத்தூதுவர் உறுதி



மண்முனை பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாஹாஷி ஆகியோருக்கு இடையில் நேற்று மாலை மீள்குடியேற்ற அமைச்சு அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்தர்ப்பத்திலி பிரதி அமைச்சர் கருனா அம்மானின் வேண்டுகோளுக்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி ஜப்பானியத்
தூதுவர் உறுதியளித்த்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment