Friday, June 4, 2010

இந்திய நடிகர் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக ஐ.தே.க குற்றச்சாட்டு

இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் உட்பட சில முன்னணி இந்திய நடிகர்கள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேற்படி விழாவில் கூடியளவிலான இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாகவும் றோஸி சேனநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment